பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
பா.ஜனதாவின் கனவுகள் ஒருபோதும் பலிக்காது- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்
மதவெறுப்பு பிரசாரம் கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் பிரதமர் மோடி கையில் எடுத்திருக்கிறார் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள்.
அதர்வா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை
அதர்வா படம் மூலம் தெலுங்கு நடிகை நிஹாரிகா தமிழில் அறிமுகமாக உள்ளார்.
5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம அலுவலக ஊழியர் கைது
குஜராத்தில் விவசாயிகளிடம் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம பஞ்சாயத்து கணினி ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார்
வீட்டில் இருந்து வாக்களித்த சில நிமிடங்களில் 95 வயது மூதாட்டி உயிரிழப்பு
உள்ளாட்சி தேர்தல் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில், இந்த முறை வாக்களிக்க வேண்டும் என குடும்பத்தினரிடம் மூதாட்டி விருப்பம் தெரிவித்து உள்ளார்.
கிர்கிஸ்தானில் கலவரம்: இந்திய மாணவர்கள் வெளியே வர வேண்டாம் - தூதரகம் அறிவுரை
கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.